ஞாயிறு, 24 ஜூன், 2012

ஜூன் 24, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு



பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.

இன்றைய நிகழ்ச்சியில் பா. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி நாவல் பற்றிய ஒரு விரிவான கலந்துரையாடல்.

நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்:
சத்தியா, பார்த்தீபன், முகுந்த் மற்றும் நிமல்

A discussion on Tamil novel "Puyalile Oru Thoni" by Pa Singaram

RJ: Nimal
Panel: Partheeban Elangovan, Sathiya Narayanan Rajendiran, Mugunth Subramanian



இந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.